`மோசமான எண்ணத்துடன் செயல்பட்டார்’ – பெண் செய்தியாளர் மீது கை

சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து …

விழிஞ்ஞம் துறைமுகம்… அதானியைப் பாராட்டிய கேளர முதல்வர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி …

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம

கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு …

`விமர்சனத்தால் அப்பாவை வேட்டையாடினார்கள்; இப்போது என்னை…’

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், தனியார் கரிமணல் கம்பெனியில் இருந்து மாதப் படியாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. …

“மாநிலம்விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய

பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் 20,000 கோடி ரூபாய்க்கு மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் வளர்ச்சித்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது வெறும் 3,680 கோடி ரூபாய்தான். பிரதமர் …

`குளச்சல் மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை’ – காங்.,

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த …