`SFI அமைப்பினர் கொலைகாரர்கள் தானே..!' – தனது உருவம்

கவர்னரின் உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரிக்கப்பட்டபோது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்ரச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்ட 20 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலிஸார் …

`காவி உடை வேண்டாம், மஞ்சள் உடை போதும்' – சிவகிரி

கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் “சிவகிரி …

கேரளா: ஆட்டோ டிரைவரை ஸ்டாண்டிலிருந்து விரட்டிய சிஐடியு,

இந்த நிலையில் நேற்று ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்ற சமயத்தில், அடுத்த கமிட்டி கூடிய பின்பு அதில் முடிவு செய்யும்வரை ஆட்டோ ஓட்டக்கூடாது என பொறுப்பாளர்கள் கூறினர். வழக்கமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தால் ஒரு …

`வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம் சொல்கிறார்கள்… அரசாங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய …

ஆஸ்பத்திரிக்குப் போவதாக அம்மாவுக்கு வாய்ஸ் மெசேஜ்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ரோஹிணி (27). ஐதராபாத், கேரளாவைச் சேர்ந்த கூட்டு ஏஜென்ஸி மூலம் ரோஹிணியை …

சபரிமலை: “18-ம் படிக்கு முன்பு உள்ள கல் தூண்கள்தான்

இந்த நிலையில் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் …

சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடி… பாதியில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடியால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் …

கேரளா: `கிரிமினல்ஸ்..!’ – கறுப்புக் கொடி காட்டியவர்களிடம்

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் சி.பி.எம் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே அதிகார மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உள்ளிட்டவை …

எதிர்க்கட்சி என நினைத்து, சொந்த கட்சி நிர்வாகிக்கு அடி,

எதிர்க்கட்சிக்காரர் என நினைத்து தாக்கப்பட்ட சி.பி.எம் நிர்வாகி ரயீஸ் மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் …

முஸ்லிமாக மாறிய மகள்; ஆட்கொணர்வு மனு… `பின்னணியில்

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. அகிலா தமிழகத்தில் ஒரு மெடிக்கல் காலேஜில் ஹோமியோ மருத்துவம் படித்தார். 2016-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா …