'உள்துறைக்கு போன் பண்ணுங்க’ – திடீரென சாலையோரத்தில்

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குமான மோதல் நீண்டகாலமாக நீடித்துவருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும், பல்கலைகழகங்களில் நியமனங்கள் சம்பந்தமாகவும் கவர்னருக்கு எதிராக ஆளும் சி.பி.எம் …

`தமிழகத்தில் சட்டம் இருக்கு, ஆனா ஒழுங்கா இருக்கா?' –

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை  அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும்,  அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் …

'கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லும் டாரஸ் லாரிகளை

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் …

`நாங்கள் சப்போர்ட் பண்ணல'- பணிப்பெண்

தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறுகையில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்குத் தொகையை …

'விளக்கேற்றி, ராம நாமம் ஜெபியுங்கள்' – அரசியல்

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு …

திமுக மேயரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக வழக்கு பதிவு;

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார் மகேஷ். மேயர் மகேஷுக்கும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கோஷ்டி மோதல் …

'அந்த இடத்தில் ஓங்கி மிதித்தார்' – மக்களுடன்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …

"சசிதரூரை வெல்ல யாராலும் முடியாது!" – காங்கிரஸ்

கேரள மாநில பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவர் ஓ.ராஜகோபால். முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.ராஜகோபால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் வென்று முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றவர். ஓ.ராஜகோபாலுக்கு …

“மோடி ஜி தலைமையில் அணிவகுக்க விரும்புகிறோம்..!" –

பா.ஜ.க-வில் இணைந்த பாதிரியார் ஷைஜூ குரியன் இதையடுத்து பாதிரியார் சைஜூ குரியனை சபையின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க நிலக்கல் மறைமாவட்ட தலைமை முடிவு செய்திருந்தது. சைஜூ குரியன் வகித்துவந்த மறைமாவட்ட செயலாளர் பதவி, …

“இந்தியா கூட்டணி மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது..!"

தங்கம் கடத்தல் யாருடைய அலுவலகத்தில் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பல காலமாக இடது, வலது முன்னணிகள் கேரளாவில் வஞ்சனை நாடகங்கள் நடத்தி வருகின்றன. இரண்டு முன்னணிகளும் சேர்ந்து ஊழலும், குடும்ப ஆட்சியும் நடத்துகின்றன. …