
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் …
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் …
மதுரை: உழைக்க யார் மறுத்தாலும் மறந்தாலும் தண்டனை உண்டு. ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறந்தால் தண்டனை உண்டு என்ற திருவிளையாடலை மதுரைதான் நடத்திக்காட்டியது என்று குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார். மதுரை மருத்துவக்கல்லூரி …
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் இன்று மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா இன்று …
மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டிகளை கோயில் …
மதுரை: திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக நாகரத்தினம் …
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (நவ.25) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (நவ.26) காலையில் சிறிய வைரத்தேரோட்டமும், …
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் …
மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை அழகர்கோவில் மலைமேலுள்ள சோலைமலை முருகன் …
மதுரை: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான இன்று அழகர்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக பங்கேற்று வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல் மதுரையிலுள்ள பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். TekTamil.com Disclaimer: …
மதுரை: “இன்றைய இளைய தலைமுறையினர் யார் வள்ளலார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்” என குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இன்று தேசிய ரத்தக் கொடையாளர் தின விழா …