
சேலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனை, உயிரியல் …
சேலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனை, உயிரியல் …
சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …
சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க-வின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில், பிரதமர் …
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் …
ஸ்ரீதரன் பிள்ளைகோவா ஆளுநர் இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சுற்றுச்சூழல் துறை பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், “தமிழ்நாடு அரசு திட்டமிட்டே இது போன்று ஆளுநரை அவமதிக்கும்விதமாக செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் …
மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேலும் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரிடம் பேசியபோது, “இது தொடர்பாக நாங்கள் அனுமதி அளித்தது போன்று, எனக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பதிலளிக்கிறேன்” என்றார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் …
ஆனால், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பியூஷ் மானுஷ். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `இந்த வழக்கை …
அமைச்சரின் முகநூல் பக்க பதிவு மேலும் இதுகுறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜனிடம் பேசியபோது, “அமைச்சர் நேரில் வந்து பார்வை மட்டும் தான் செய்தார். ஆனால் நிதி ஒதுக்கியது ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் …
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம் போன்றவை முறையாகக் கிடைக்கிறாதா என்று பார்த்தால் இல்லை… அப்படி …
சேலம் மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் …