
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
ஆண்கள் சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாள்களாக காலை நேரத்தில் வெளியே வந்து தேநீர் குடித்துவிட்டு, மீண்டும் வந்து அவரது படுக்கையில் படுத்துக் கொள்வார். கடந்த வெள்ளிக்கிழமையும் அதேபோல், தேநீர் …
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு …
இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் …
60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால், காலை உணவுகூட இல்லாமல் குழந்தைகள் படிக்க வரும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. தி.மு.க-வினர் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவைப் போன்று, பள்ளிகளில் …
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் …
திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருப்பூர் …
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், …
மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் பிரதான மற்றும் ஆளுங்கட்சியான தி.மு.க-வும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இதன் முன்னோட்டமாக அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் …
அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் …