
நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் சென்னை அணிக்கு ஏலத்தில் கிடைத்த ஜாக்பாட் வீரர் என பார்க்கப்படுகிறது. கடந்த …
நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் சென்னை அணிக்கு ஏலத்தில் கிடைத்த ஜாக்பாட் வீரர் என பார்க்கப்படுகிறது. கடந்த …
கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷக்ராவை வாங்கி இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 19 வயதான அவரை சென்னை உட்பட சில அணிகள் வாங்க …
கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் மாற்று வீரராக வருகை தந்து முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய வீரர் வைஷாக் விஜய்குமார். அண்மையில் இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கான ஆண்டு ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ …
ஐபிஎல் 2024 சீசனுக்காக ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள வீரர்தான் சமீர் ரிஸ்வி. 20 வயதான இவர் உள்ளூர் அளவில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கையில் …
ஐபிஎல் 2024 சீசனை பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நம்பிக்கை அளித்து வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இந்த இரண்டு சீசன்களிலும் …
வயது வெறும் நம்பர் மட்டும் தான் என பல்வேறு தருணங்களில் பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனாலும் விளையாட்டு உலகில் ஆர்வத்துடன் செயல்படும் அனுபவ வீரர்கள் தங்கள் உடல் அனுமதிக்காத போதும் அதை நிறுத்திக் …
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது சித்து வேலையை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகிறது. மனிதர்களின் கட்டளைக்கு இணங்க சில டாஸ்குகளை கச்சிதமாக இப்போது செய்து வந்தாலும் அது சுயமாக / தன்னிச்சையாக சிந்திக்க தொடங்கினால் …
2023-க்கு விடை கொடுக்கும் வேளையில், இந்த ஆண்டில் விளையாட்டு உலகில் படைக்கப்பட்ட சாதனைகள் முதல் அரங்கேறிய சர்ச்சை – சோதனைகள் வரை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், …
2023-ல் தான் உலக அளவில் அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்விலும் என்டர் ஆனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அதை வைத்து பார்த்தோம் என்றால், இந்த ஆண்டு உலக மக்களை ஆண்டது ஏஐ என்றும் …
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கல்லூரி பயிலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றும் நபர்கள் அதனை தங்களது போட்டியாளர்களாக பார்க்கலாம். அதுவே டெக் வல்லுநர்கள், மனித வாழ்வினை மேலும் …