இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …
இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …
உதயநிதியின் பேச்சுக்கு காங்கிரஸ் சார்பில் முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் அதன் பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால். அவர், ‘அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கான …
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …
பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது …
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். …
2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்ற பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறிவிட்டது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வின் …
தெலங்கானாவில் காங்கிரஸுடனும் பா.ஜ.க-வுடனும் மல்லுக்கட்டிவரும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு இன்னொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஷர்மிளா, ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் …
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …
பிரியங்கா கக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உடனடியாக ஆம் ஆத்மியிடமிருந்து மறுப்பு வந்தது. ‘அது, பிரியங்கா கக்கரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் பதவிக்கான ரேஸில் கெஜ்ரிவால் இல்லை’ என்று மறுப்பு தெரிவித்தார் டெல்லி …
‘கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்கு ஏன் இந்தப் பரிசை பிரதமர் மோடி வழங்கவில்லை‘ என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பிரதமர் மோடியிடமிருந்து இன்னும் …