முறுக்கிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர். …

மணிப்பூர்: `பதற்றம் நிறைந்த மாநிலம்’ – கள நிலவரமும் பின்புல

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் …

முடிவெடுத்த எடப்பாடி… ஓ.பி.எஸ்., டி.டி.வி நகர்வுகள் இனி?!

அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ் – …

‘I.N.D.I.A’ கூட்டணியில் நீடிக்குமா சி.பி.எம்?!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் சேர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பாட்னா, பெங்களூரு, …

கனடாவில் இந்தியர்களுக்கு அச்சுறுத்தலா?! – மத்திய அரசின்

மேலும், ‘கனடாவில் நிலவிவரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளுக்கும் வன்முறை நிகழ்வதற்கு சாத்தியமுள்ள பகுதிகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க …

Parliament Special Session: சஸ்பென்ஸ் நிகழ்ச்சி நிரல்…

இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 27 ஆண்டுக்கால கனவும், கால தாமத

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் …

வலுக்கும் காவிரி பிரச்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில்

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில …

ஒதுக்கியது ரூ.990 கோடி; செலவானது ரூ.4100 கோடியா… ஜி20

அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது. 300 சதவிகிதம் அதிகமாக செலவழித்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுவதை, அது, நிரந்தர சொத்து உருவாக்கத்துக்காக செலவிடப்பட்ட தொகை என்றும், அதை நிகழ்ச்சிகான செலவாகக் …

`மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம், ரஷ்யா, இன்னும் பல’ – ஜி20

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “ டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். இது ஒரு திருப்புமுனை உச்சிமாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. …