சாதிவாரி கணக்கெடுப்பைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்… 2024

பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …

இஸ்ரேஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பாஜக அரசு; பாலஸ்தீனத்துக்கு

இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத …

Gaza: போரில் துவம்சம் செய்யப்படும் `காஸா’… இந்த நகரின்

நீண்டகாலமாக காஸா பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் ராணுவம், 1993-ம் ஆண்டு பி.எல்.ஓ எனப்படும் பாலிஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறியது. அதையடுத்து, யாசர் …

தமிழகத்தில் எம்.பி தொகுதிகளைக் குறைக்கத் திட்டமா? –

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் …

பற்றவைத்த ஆளுநர் ரவி… பாய்ந்த திமுக! – நாயக்கனேரி

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் …

`என்டிஏ-வில் இருந்து வெளியேறும் கட்சிகள்’ – பவன் கல்யாண்

`ஆந்திர அரசியலை பொறுத்த வரையில் ஜெகன் தனித்தே களம் காணுவார். பாஜக-வுக்கும் ஜெகனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மத்தியில் பாஜகவின் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தவர் ஜெகன். இதனால், தேர்தலுக்கு பின், பாஜக-வுக்கு ஜெகனின் …

தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும்

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்களும், முரண்பாடுகளும், வார்த்தைப்போரும் நீடித்துவருகின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார். …

டெல்லி மேலிட ‘சந்திப்பு’ எதிரொலி – ‘அமைதியோ அமைதி’யை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவு அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன. …

உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கை முல்லைத்தீவு

மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நான் மிகவும் …

`சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர்..!’ –

‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …