மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. …
மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. …
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி-யான டெரிக் ஓ ப்ரையன், “குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்காக கட்சி காத்திருக்கிறது” …
‘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பொதுப் பயன்பாட்டுக்கான புதிய …
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கும் இடையே 13-வது நாளாக சண்டை நீடித்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. காஸாவின் பல பகுதிகள் மீது இஸ்ரேல் போர் …
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெற்றிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. கடந்த 2022-ம் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. கடந்த ஆண்டு …
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களே, அனைத்து எம்.பி-க்களின் நாடாளுமன்ற இணையத்தின் Login விவரம், எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் ஆகியவற்றை வெளியிடுங்கள். அதேபோல, இணையத்துக்குள் உள்நுழைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி …
தெலங்கானா சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்), காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று கட்சிகள் களத்தில் இருந்தாலும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே …
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தெலங்கானாவில் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திவரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் …
வேறு சில திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதாவது, ‘பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி ஆகியவற்றை …
மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, …