தெலங்கானா: இருமுனை நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ், பாஜக…

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் …

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு;

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் …

j&k: ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச்

ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். …

`உண்மையில் ஆளுநர்கள் அவசியம் தானா..?' – கபில் சிபல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசை நிலைகுலையச் செய்கிறார்கள், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் என்ற வாதத்தை மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். தற்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் …

National Herald சொத்துக்கள்… முடக்கிய அமலாக்கத்துறை – இது,

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை …

அனல் பறக்கும் ராஜஸ்தான் தேர்தல் களம்… ஸ்கோர் செய்வது

சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் …

`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' –

விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 பேரை மீட்க ஐந்து

உத்தராகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, உத்தரகாசியிலுள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சார்தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து …

சமூக விடுதலை, சாதி ஒழிப்பு… இளைஞர்களுக்கு வழிகாட்டி! –

சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் சங்கரய்யா. இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததிக்கும் …

பரோலில் செல்லும் கைதிகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் திட்டம்

அந்த வகையில்தான், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. சிறை நிர்வாகம் மாநில அரசின் கீழ் வரும் என்பதால், இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை …