ரூ.16,000 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதியைக் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் யாருக்கும் தெரியாது. யார், எந்தக் கட்சிக்கு, எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற …
Author: ஆ.பழனியப்பன்

போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே …

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ‘ராம ஜென்ம பூமி வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தனிநபர் வழங்கிய தீர்ப்பு அல்ல. அது, உச்ச நீதிமன்றம் வழங்கிய …
‘மலிவான தேர்தல் விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை ஏன் செலவழிக்கிறீர்கள்?’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிதியை மோடி அரசு வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் …

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. அமித் ஷா, மோடி இந்த மூன்று …

ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், …

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …

சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண …

தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் நவீன் பட்நாயக்கை விமர்சித்துவரும் பா.ஜ.க-வினர், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் 65,000 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பட்நாயக் பட்டா வழங்கியதையும் விமர்சித்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நவீன் …
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் …