அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பையும் மாநில அரசே நடத்தலாம். அதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது போன்றதுதான்.

நமது முகம் அழகாக உள்ளதா, இல்லையா என்பது அதில் தெரியும். தேர்வே நடத்தாமல் மதிப்பெண் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. அதுபோல சமூக நோய்களை சீர்திருத்த வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும். இதை சாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்லாமல் social group census (சமூக குழுக்கள் கணக்கெடுப்பு) என்று சொன்னால் மேலும் பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
