Today News in Tamilnadu 2023

படித்து முடித்துவிட்டு உங்களுக்கான வேலையை தேடிக்கொண்டிருக்கும் நபர்களே… இதோ மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எங்கே? எப்போ நடைபெறும் என்பதை குறித்து பாப்போம். தொடர்ந்து படியுங்கள்.
தமிழகத்திலே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வரமும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வருகிற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெரும் என அறிவிப்பு வந்துள்ளது.
Also Read >> சைலண்டா விலை ஏத்திட்டாங்களே… இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! அதிருப்தியில் மக்கள்…!
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 300+ மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கு பெறுவதால், வேலைவைபில்லாத எட்டாம் ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பொறியியல், மருத்துவம், ஐடிஐ படித்து முடித்த அனைத்து இளைஞர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முகாமிற்கு வருபவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் கட்டாயம் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் 300+ நிறுவனம் பங்கேற்பு… இந்த பொண்ணா வாய்ப்பை நழுவவிடாதீங்க
நன்றி
Publisher: jobstamil.in