
தேசிய தொழில்நுட்ப நிறுவனம்( NIT) திருச்சிராப்பள்ளி வேலை செய்வதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 7 பொறியாளர் பயிற்சி(Engineer Trainee) பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
ALSO READ : இந்திய கடலோர காவல்படை 12 th முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த வேலை வாய்ப்பிற்கு BE/B.Tech, M.Sc, MCA பட்டம் பெற்றவர்களால் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்து இந்த பதவிக்கு தேர்வானவர்கள் திருச்சிராப்பள்ளியில் NITயில் வேலை செய்யலாம். விண்ணப்பத்தாரர்களில் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இதற்கு அப்ளை பண்ண தகுதியானவர்கள்.
விண்ணப்பக்கட்டணம் என்று எதுவும் செலுத்த வேண்டியதில்லை. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் Written Exam எழுதியும், Interview வைத்தும் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 37,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். NIT திருச்சி அறிவித்த வேலைக்கு பிப்ரவரி 3, 2024 தேதியிலிருந்து பிப்ரவரி 17, 2024 தேதிக்குள் ஆன்லைனில் அப்ளை பண்ணிடுங்க.
ஆன்லைனில் அப்ளை பண்ண Apply Online பட்டனை க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சசமர்பிக்கவும். மேலும் வேலை பற்றிய சந்தேகம் இருக்குமானால் Official Notification க்ளிக் செய்து பார்க்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in