நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் செய்வேன். இந்த கட்சி வளரவேண்டும் என நினைக்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் குடும்ப அரசியல் வந்தால் அடியோடு எதிர்ப்பேன். தி.மு.க ஒரு விஷம். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. அவற்றை எதற்காகவும் விடமாட்டேன். அண்ணா இருந்தவரை மதுக்கடைகளை அவர் திறக்கவில்லை. அதை நான் பல இடங்களில் பேசியுள்ளேன்.
முத்துராமலிங்க தேவர், அண்ணா குறித்த விவகாரத்தை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 1988-ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு ரயில்வே நிகழ்ச்சியில் இதே நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. சரித்திரத்தில் இருப்பதைச் சொல்லி இருக்கிறேன். அது என் கடமை. அண்ணாவை தவறாகப் பேசவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com