சென்னை: ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் மலையாள படம் ‘பிரேமலு’ உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் …
சென்னை: ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் மலையாள படம் ‘பிரேமலு’ உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் …
நவகிரகங்களிலும் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவருடைய மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். குருபகவான் செல்வம், செழிப்பு, …
மும்பை: பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘Crew’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று நடிகைகளின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தபு, கரீனா கபூர் ஆகியோர் பாலிவுட்டில் தொடர்ந்து தங்களது இருப்பை …
கட்டுரை தகவல் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக, இருபதுக்கும் அதிகமான மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது. இலங்கையில் 56 மனித புதைகுழிகள் …
சென்னை: தமிழகத்தில் நட்சத்திர பின்புலங்களுடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன. கடந்த …
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில்(Gmail) சேவையை நிறுத்தப்போவதாவும் இது குறித்து பயனர்கள் சிலருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாவே …
TNGCC – தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனமானது ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பணியில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்க? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம விண்ணபித்து நீங்களும் அரசு …
பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, விஞ்சம் லக்ஷ்மிநாராயணா கட்டுரை தகவல் சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்சம் லக்ஷ்மிநாராயணா என்ற இளைஞர் ஸ்மைல் டிசைனிங் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் அறிந்திராத …
ராஞ்சி: ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முதல் செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது. பெங்கால் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் …
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1 ஆம் …