தள்ளிப்போனது பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ – ஏப்ரல் மாத வெளியீடு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. …

இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அரக்கன் ஆர்மியின் தளபதியாக தவண் ம்ராட் நயிங் செயல்பட்டு வருகிறார். கட்டுரை தகவல் மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை நிகழ்வு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி …

சூர்யாவின் ‘கங்குவா’ 2-வது போஸ்டர் எப்படி?

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் …

வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவால் 40% அதிகம் பாதிப்பு - சர்வதேச நாணய நிதிய ஆய்வு

வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவால் 40% அதிகம் பாதிப்பு – சர்வதேச நாணய நிதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% …

Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …

“அது ஆயுர்வேத பீடி” – ‘குண்டூர் காரம்’ பட காட்சிகள் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

ஹைதராபாத்: ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “‘குண்டூர் காரம்’ படத்தில் பயன்படுத்திய பீடி, …

மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி-யில்

இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …

உயிர், உணர்வு, கனவு - அறிவியலால் பதிலளிக்க முடியாத 5 கேள்விகள் எவை?

உயிர், உணர்வு, கனவு – அறிவியலால் பதிலளிக்க முடியாத 5 கேள்விகள் எவை?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 9 நிமிடங்களுக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதை விட சில விஷயங்கள் மிகவும் …

விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …