காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யாக நடத்தி வருகிறார். அவர் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமில் யாத்திரை மேற்கொண்டு …
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யாக நடத்தி வருகிறார். அவர் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமில் யாத்திரை மேற்கொண்டு …
பட மூலாதாரம், RAMNATH THAKUR படக்குறிப்பு, முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பிறந்தநாள் கட்டுரை தகவல் ஜனவரி 24ஆம் தேதிக்கான அரசியல் முக்கியத்துவம் பிகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னாள் …
கிராசுலா.. இது ஜேட் செடி, குபேர செடி, லக்கி செடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்து நம்பிக்கைகளின்படி, குபேரன் செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். குபேரனின் அருள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று …
பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு தற்போது தைத்திருக்கிறது. ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார். பாபர் அயோத்தியில் …
Valentine’s Day is a celebration of love and affection, and what better way to express your feelings than with a stunning bracelet? In this guide, …
இந்நிலையில் பாஜகவினர் மணிமாறனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மணிமாறன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகளை கண்டித்து பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு போராட்டத்தில் …
பட மூலாதாரம், ALABAMA DEPARTMENT OF CORRECTIONS படக்குறிப்பு, 1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித் கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில …
லாஸ் ஏஞ்சல்ஸ்: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோஃபர் நோலனின் …
பதற்றம் அதிகரித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த அங்கு காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தார். வாக்குவாதம் இதனிடையே …
பட மூலாதாரம், Getty Images 3 நிமிடங்களுக்கு முன்னர் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே …