
பலரது வீட்டின் முன்பும் மஞ்சள் நிற அரளிப்பூ செடி காணப்படும். இதில் பூக்கள் அதிக அளவுல் பூக்கும். மலர்ந்த பூவுடன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான செடி அது. இந்த அரளிப்பூ செடி அழகுக்கு மட்டும் …
பலரது வீட்டின் முன்பும் மஞ்சள் நிற அரளிப்பூ செடி காணப்படும். இதில் பூக்கள் அதிக அளவுல் பூக்கும். மலர்ந்த பூவுடன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான செடி அது. இந்த அரளிப்பூ செடி அழகுக்கு மட்டும் …
பட மூலாதாரம், Getty Images 10 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் …
சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். …
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். …
குரு பகவான் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் எப்போதும் அதிகப்படியான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இடமாற்றத்தால் சில நேரங்களில் அசுப பலன்களை கொடுக்க வேண்டிய சூழ்நிலை குருபகவான் உள்ளாகின்றார். குரு பகவான் …
சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி, அதையொட்டியுள்ள 16 ஏக்கர் அளவிலான நிலம் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமானதுதான். அதையெல்லாம் ஒருங்கிணைத்து, `மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில்’ ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் …
கட்டுரை தகவல் கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளிக் கும்மி நாட்டுப்புற கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த விருதை கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து பா.ஜ.க அறிவித்துள்ளதா என்ற …
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், …