Oleander flower: வீட்டில் அமைதி நிலவ அரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது பாருங்க!

Oleander flower: வீட்டில் அமைதி நிலவ அரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது பாருங்க!

பலரது வீட்டின் முன்பும் மஞ்சள் நிற அரளிப்பூ செடி காணப்படும். இதில் பூக்கள் அதிக அளவுல் பூக்கும். மலர்ந்த பூவுடன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான செடி அது. இந்த அரளிப்பூ செடி அழகுக்கு மட்டும் …

இம்ரான் கான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை - என்ன காரணம்?

இம்ரான் கான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images 10 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் …

“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?” – 5-வது ஆம்புலன்ஸை வழங்கிய பாலா விளக்கம்

சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். …

“மறைந்த தலைவர்களை அவதூறு பேசி ஆதாயம் தேடுவதே ஆ.ராசாவின்

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் …

`நிதிஷ் குமாரை ஏற்றுக்கொண்டு பாஜக போடும் தேர்தல் வியூகம்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். …

Guru Palan: குரு சொல்வதை செய்வார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Guru Palan: குரு சொல்வதை செய்வார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

குரு பகவான் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் எப்போதும் அதிகப்படியான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இடமாற்றத்தால் சில நேரங்களில் அசுப பலன்களை கொடுக்க வேண்டிய சூழ்நிலை குருபகவான் உள்ளாகின்றார். குரு பகவான் …

கோயம்பேடு: அரசின் ரூ.13,200 கோடி இடம் அபுதாபி

சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி, அதையொட்டியுள்ள 16 ஏக்கர் அளவிலான நிலம் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமானதுதான். அதையெல்லாம் ஒருங்கிணைத்து, `மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில்’ ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் …

கோயம்புத்தூர்: வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?

கோயம்புத்தூர்: வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?

கட்டுரை தகவல் கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளிக் கும்மி நாட்டுப்புற கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த விருதை கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து பா.ஜ.க அறிவித்துள்ளதா என்ற …

“'உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ' என ஒருமையில் பேசி

என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …

Guru Chandala Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ கோதாவில் குதிக்க வைக்கும் குரு சண்டாள யோகம்!

Guru Chandala Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ கோதாவில் குதிக்க வைக்கும் குரு சண்டாள யோகம்!

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், …