நீங்கள் ஒரு POCO C65 ஐப் பெறலாம், இது ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனாகும், இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் மூலம் உங்களை எளிதாக சறுக்குகிறது. ஒரு பெரிய …
நீங்கள் ஒரு POCO C65 ஐப் பெறலாம், இது ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனாகும், இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் மூலம் உங்களை எளிதாக சறுக்குகிறது. ஒரு பெரிய …
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …
தொடர்ந்து, விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் Alt News நிறுவனத்தின் இணை நிறுவனம் முகமது ஜுபைருக்கு கோட்டை …
சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். …
உற்பத்தியாளரிடமிருந்து 4 பொத்தான்கள்: இடது கிளிக், வலது கிளிக், மிடில் கிளிக் (H7 வீல்), DPI பட்டன்மென்மையான கர்சர் அசைவுகளுக்கு 1600 DPI உடன் உயர் துல்லிய …
தி.மு.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் …
பட மூலாதாரம், Getty Images 11 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் இடையிலான ராஜ்ஜீய மோதல்களுக்கு மத்தியில், மாலத்தீவில் உள்ள இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் மாலத்தீவு அரசின் ‘இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு’ குறித்துக் கவலை …
தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். நவகிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகிறார். எப்போதும் சுப பலன்களை கொடுக்கும் குரு பகவான் அவ்வப்போது சில சிக்கல்களை கொடுப்பார். அது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து …
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா இன்று (ஜன.26) மாலை தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் …
“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி. மஹிந்திரா தார் …