அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …
பணம் வாரத்தின் முதல் பாதி நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நல்லதல்ல, மேலும் குடும்பத்திற்குள் சொத்து தொடர்பான சில தகராறுகளையும் நீங்கள் உருவாக்கலாம். கூடுதல் வேலை நல்ல வருவாயைத் தரும் என்றாலும், முந்தைய முதலீட்டிலிருந்து உங்கள் …
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கத்தில் மம்தாவும், பஞ்சாப்பில் பகவந்த் மானும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது, கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் …
பட மூலாதாரம், Getty Images 27 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்தக் கட்டுரையில் புகைப்பிடிக்கும் படங்கள் உள்ளன. ஏப்ரல் 9, 1996. அதிகாலை 3.30 …
பீகாரில் 2022-ம் ஆண்டு திடீரென பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைய நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் …
பட மூலாதாரம், Getty Images 6 நிமிடங்களுக்கு முன்னர் பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று காலை கொடுத்தார். அதனுடன், …
தொழில் புதிய பிரதேசங்களுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய விருப்பங்களைக் கண்டறிய வணிகர்கள் இந்த வாரம் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். புதிய கூட்டாண்மைகளை அமைத்துக் கொள்வீர்கள். வாரத்தின் இரண்டாம் பகுதி வர்த்தகத்தில் புதிய யோசனைகளை பரிசோதிக்க நல்லது. …
காதல் உங்கள் அன்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளைக் காண்பீர்கள். உங்கள் எண்ணங்களை உங்கள் கூட்டாளருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் தனிப்பட்ட இடத்தையும் வழங்குங்கள். கடந்த காலத்தை ஆராயாமல் இருப்பது புத்திசாலித்தனம். சில காதல் விவகாரங்களுக்கு …
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …
பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் பிகாரில் நிலவும் அரசியல் குழப்பங்கள் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பதவியேற்பார் என்றும், ஆனால் அவரது அரசுக்கு …