ஜப்பான்: டோக்கியோவில் 379 பேருடன் விமானம் தரையிறங்கிய போது திடீர் தீ - என்ன நடந்தது?

ஜப்பான்: டோக்கியோவில் 379 பேருடன் விமானம் தரையிறங்கிய போது திடீர் தீ – என்ன நடந்தது?

பட மூலாதாரம், NHK 3 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு …

Money Luck: 2024ல் உருவாகும் 3 யோகத்தால் உச்சம் தொடும் 5 ராசிகள்!

Money Luck: 2024ல் உருவாகும் 3 யோகத்தால் உச்சம் தொடும் 5 ராசிகள்!

கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும் காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பண முதலீடு, உடல்நலப் பரிசோதனை, வேலையில் பதவி உயர்வு உள்ளிட்ட பல நன்மைகளைப் பார்க்கிறார்கள். குறிப்பாக கீழ்கண்ட 4 ராசிக்காரர்களுக்கு பண …

smart phone

Oppo A78 5G (Glowing Blue, 8GB RAM, 128 Storage) | 5000 mAh Battery with 33W SUPERVOOC Charger| 50MP AI Camera | 90Hz Refresh Rate | with No Cost EMI/Additional Exchange Offers

உற்பத்தியாளரிடமிருந்து ColorOS 13 மற்றும் 8GB RAM உடன் சூப்பர் மென்மையான அனுபவம் (+ 8GB வரை ரேம் விரிவாக்கம்) | 128ஜிபி ரோம் | 1TB …

ஒரு பெண்ணின் பயணத்தைப் பேசும் ‘மங்கை’

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், ‘மங்கை’. இந்த நிறுவனம் வெற்றி மாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன், வசந்த் ரவி நடிக்கும் இந்திரா’ ஆகிய …

ஆர்மா குகை: மூலிகைச் சாறு கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்ட தமிழ்நாட்டின் 'இன்னொரு சித்தன்னவாசல்' குகை எங்கேயுள்ளது?

ஆர்மா குகை: மூலிகைச் சாறு கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்ட தமிழ்நாட்டின் ‘இன்னொரு சித்தன்னவாசல்’ குகை எங்கேயுள்ளது?

கட்டுரை தகவல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட …

வடக்கு வாழ தேய்கிறதா தெற்கு? – வாசகர் வாய்ஸ்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அதிகம் …

போதைக்கு அடிமையான கபடி வீரரின் உயிரை அவரது மனைவி காப்பாற்றியது எப்படி?

போதைக்கு அடிமையான கபடி வீரரின் உயிரை அவரது மனைவி காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “நான் மிகவும் குடிபோதையில் இருந்தேன். மக்கள் என்னைப் பார்த்து நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தார்கள்.” இந்த வார்த்தைகள் பஞ்சாபின் பரித்கோட்டில் உள்ள துகியானா கிராமத்தைச் சேர்ந்த …

Chanakya Niti : சாணக்ய நீதியின் படி.. மற்றவர்களை ஈர்ப்பது எப்படி!

Chanakya Niti : சாணக்ய நீதியின் படி.. மற்றவர்களை ஈர்ப்பது எப்படி!

ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். சிலர் பேராசைக்காரர்கள், சிலர் தைரியசாலிகள், சிலர் புத்திசாலிகள், சிலர் முட்டாள்கள். அனைவரையும் கவர வழி நிச்சயம் உள்ளது. TekTamil.com Disclaimer: This story …

காங்கிரஸில் சேரும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா…

இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் …

அப்பன் வீட்டு பணத்தை ஆட்டைய போடுறாங்கோ; உதயநிதி-நிர்மலா

“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …