
இந்நிலையில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாகை போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், “பாதுகாப்பு பணியில் ஈடுப்படிருந்த ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பா.ஜ.கவில் சேர்வதற்காக அக்கட்சியினர் …