`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …

12 ஆண்டுகளுக்குப் பின் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் நியமனம்

மதுரை: சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் …

சீனா விவகாரம்: `நேரு – படேல் இடையே கருத்து வேறுபாடு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …

விபத்தில் பலியான 13 வயது மகனின் 6 உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் கூறுவது என்ன?

விபத்தில் பலியான 13 வயது மகனின் 6 உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் கூறுவது என்ன?

கட்டுரை தகவல் வேலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த தமது 13 வயது மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், “தங்கள் மகன் மற்றவர்களின் உடல்களில் எங்காவது வாழ்வான்,” …

"ஆவோ பேட்டா…" – உதயநிதியை வரவேற்ற மோடி!

ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் “கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், …

IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை பும்ரா, சிராஜ் தவிடுபொடியாக்கியது எப்படி?

IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை பும்ரா, சிராஜ் தவிடுபொடியாக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images 12 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே …

சபரிமலையில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையில் இதனை 30 ஆயிரமாக அதிகரிக்க தேவசம் போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த …

`மோடிக்குச் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்..!' –

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி களம் காண்கிறது. I.N.D.I.A கூட்டணியின் சார்பில், 26 கட்சிகள் இணைந்து 4 கட்ட கூட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், …

Leap Year: பிப்ரவரி 29 அன்று பெண்கள் காதலை சொன்னால் கட்டாயம் ஏற்க வேண்டுமா?

Leap Year: பிப்ரவரி 29 அன்று பெண்கள் காதலை சொன்னால் கட்டாயம் ஏற்க வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக …

பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ் - எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்?

பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதமருடன் சந்திப்பு, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவது என தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இதன் மூலம் …