உற்பத்தியாளரிடமிருந்து ஆண்ட்ராய்டு 12 One UI கோர் 4.1 (ஆக்டா கோர் 2.3GHz) ஆக்டா கோர் செயலி13+2MP உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா, எந்த சந்தர்ப்பத்திலும் தெளிவான, …
உற்பத்தியாளரிடமிருந்து ஆண்ட்ராய்டு 12 One UI கோர் 4.1 (ஆக்டா கோர் 2.3GHz) ஆக்டா கோர் செயலி13+2MP உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா, எந்த சந்தர்ப்பத்திலும் தெளிவான, …
கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட …
கட்டுரை தகவல் மெக்சிகோ நகரத்தின் எல்லையில் உள்ள டிஜுவானாவுக்கு அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் வருவதால், அப்பகுதி நீண்ட காலமாக மனிதாபிமான நெருக்கடியின் மையமாக உள்ளது. அமெரிக்காவுக்குள் நுழையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். …
செல்வநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான் குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. TekTamil.com Disclaimer: This …
சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி …
இந்தியாவில் பெண்கள் தங்களின் வீட்டைத் தாண்டி வெளியே காலடி எடுத்துவைத்தற்குப் பின்னால், நீண்ட நெடிய போராட்டங்களும், உரிமைக் குரல்களும், வலிகளும் நிறைந்திருக்கின்றன. ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் சரிசமமாக அவர்களுக்கும் கிடைக்கும்போதுதான், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் …
நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, …
சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் …
சென்னை: நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ …