குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் : சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் …

அதீத கனமழையை கணிக்க தவறியதா இந்திய வானிலை ஆய்வு மையம்?!

இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார். நெல்லை | மழை நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், …

“இந்தியா கூட்டணியின் முகமாக கார்கே இருந்தால்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …

‘சலார்’ டிக்கெட் பெறுவதில் தள்ளுமுள்ளு – பிரபாஸ் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பிரசாந்த் நீல் …

வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்களின் …

இபிஎஸ், ஆத்தூர் இளங்கோவன் பெயரைக்கூறி, கூட்டுறவுத்துறை பெண்

அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …

வெள்ள மீட்புப் பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர்

சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …

Guru Palan: குரு யோகத்தை பெறும் ராசிகள் இவர்கள்தான்

Guru Palan: குரு யோகத்தை பெறும் ராசிகள் இவர்கள்தான்

மங்களகரமாக விளங்கக்கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். பணம் வருமானத்தை அதிகப்படுத்தும் காரணியாக குரு பகவான் விளங்கி வருகிறார். TekTamil.com Disclaimer: This story …

அடுத்த 3 மாதத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு பரிசு பொருட்கள்..! சென்னை மெட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பிஷியாக இயங்கி வரும் நகரங்களில் …