தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் …
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் …
இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார். நெல்லை | மழை நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், …
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …
ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பிரசாந்த் நீல் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்களின் …
அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …
In the hustle and bustle of our daily lives, seeking moments of inspiration and reflection is like finding a hidden treasure. One source that has …
சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …
மங்களகரமாக விளங்கக்கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். பணம் வருமானத்தை அதிகப்படுத்தும் காரணியாக குரு பகவான் விளங்கி வருகிறார். TekTamil.com Disclaimer: This story …
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பிஷியாக இயங்கி வரும் நகரங்களில் …