அமெரிக்காவுக்கு மனித கடத்தலா? 300 இந்திய பயணிகளுடன் பிரான்சில் விமானம் தடுத்து நிறுத்தம்

அமெரிக்காவுக்கு மனித கடத்தலா? 300 இந்திய பயணிகளுடன் பிரான்சில் விமானம் தடுத்து நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images 2 நிமிடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள …

தொடர் விடுமுறை : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்!

நாடு முழுவதும் நாளை மறுநாள்(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் வார இறுதி நாட்களுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் …

“தேர்தலுக்கு இந்த 4 பிரிவுகளை மனதில் வைத்து வேலைசெய்ய

`இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கிய போது, போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய பா.ஜ.க, 2024 தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்றபிறகு, …

மாணவர்களே சீக்கிரம் தயாராகுங்கள்… அடுத்த மாதம் தென் இந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி..!

தென் இந்திய அறிவியல் கண்காட்சியானது ஆண்டுதோறும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த அறிவியல் கண்காட்சியானது தமிழ்நாடு, …

“நாகரீகமில்லாமல் என்ன பேசிவிட்டேன்… அப்பன் என்பது கெட்ட

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பா வீட்டு பணமா என்ற …

உடுமலை சங்கர் கொலை: கௌசல்யாவின் நீதிப் போராட்டத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?

உடுமலை சங்கர் கொலை: கௌசல்யாவின் நீதிப் போராட்டத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், FACEBOOK கட்டுரை தகவல் காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் …

காயத்தால் ஆப்கன் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் …

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை! ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்…

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் சனிகிழமை அன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த கால்நடை சந்தைதான் மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு சேலம்’ மாட்டம் மட்டுமல்லாமல் …

ஆளுநர் vs முதல்வர்… மாநில அமைச்சர்கள் vs மத்திய

மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …

ராஜஸ்தான்: இரு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் சமஸ்கிருத மொழியில் பதவியேற்றது ஏன்?

ராஜஸ்தான்: இரு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் சமஸ்கிருத மொழியில் பதவியேற்றது ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, ஜுபைர் கான், யூனுஸ் கான் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களும் சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துகொண்டனர். கட்டுரை தகவல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் சட்டசபையில் …