வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது தீவிரமடைந்த காரணத்தினால் சென்னையில் கடந்த இரண்டு …
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது தீவிரமடைந்த காரணத்தினால் சென்னையில் கடந்த இரண்டு …
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், …
மும்பை: இந்தி நடிகையான ஹுமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’, ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ படங்களில் நடித்தார். வெப்தொடர்களிலும் நடித்து வரும் இவர், நாவல் ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸெபா: அன் …
மிக்ஜம் புயல் கரையை கடக்கும் சமயத்தில் சென்னையை ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். என்னென்றால், அந்த அளவிற்கு சென்னையில் நேற்று காலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு …
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் …
கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் …
பொதுவாக முட்டை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது நாமக்கல்தான். ஏனென்றால், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகபடியான முட்டையைகளை உற்பத்தி செய்து மாற்ற மாவட்டங்கள் மற்றும் மாற்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு …
18 நிமிடங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது. ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் …
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் புயலை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது: அன்றாடம் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் …
தமிழகத்தில் பொதுவாக கார்த்திகை மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வங்கக்கடல் பகுதியில் …