கட்டுரை தகவல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் தெருக்களில் இருபுறமும், சில சாலைகளின் நடுவேயும் பசுமைக்காக நடப்பட்ட மரங்களைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். இந்த மரங்களை அகற்றக் கோரி விசாகாப்பட்டினம் மாநகராட்சிக்கு புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றறன. …
