திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (நவ.20) மாலை தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா …
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (நவ.20) மாலை தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா …
அமெரிக்காவின் நீதித்துறை (DOJ) மூலம் தொடங்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய மனித கடத்தல் குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக Stablecoin வழங்குபவர் டெதர் சுமார் $225 மில்லியன் மதிப்புள்ள USDT டோக்கன்களை முடக்கினார். ஒரு நவம்பர் …
சென்னை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலரது ட்ரோல்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் பதிலடி கொடுத்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவ.19) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலக …
ARK இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், பிட்காயின் (BTC) வக்கீல் கேத்தி வுட் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு பெரிய கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனம், அமெரிக்காவில் ஒரு ஸ்பாட் பிட்காயின் பரிமாற்ற-வர்த்தக நிதியை (ETF) தொடங்குவதற்கான முயற்சிகளை கைவிடவில்லை. …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 13 நிமிடங்களுக்கு முன்னர் டிராவிஸ் ஹெட்- இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் …
புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது அனுஷ்கா மற்றும் அதியா ஷெட்டி குறித்து சர்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹர்பஜன் சிங்குக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அணியை …
கிரிப்டோ மீடியா பிளாட்ஃபார்ம் CoinDesk நவம்பர் 20 அன்று கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் புல்லிஷ் மூலம் வாங்கப்பட்டது. அறிக்கை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (WSJ) வெளியிடப்பட்டது. கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் முன்னாள் நியூயார்க் பங்குச் சந்தை தலைவர் …
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன், அதிகாரபூர்வமாக அரசியலில் நுழைந்திருக்கிறார். இவர் ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியில் இணைந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் …
5000mAh நீண்ட கால பேட்டரி | 6.56″ HD 90Hz வாட்டர் டிராப் டிஸ்ப்ளே | 8MP + 2MP பொக்கே பின்புற AI கேமரா | …
சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக …