பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 2008-ஆம் ஆண்டு தேவிகா ரோதாவானுக்கு ஒன்பது வயது. அவ்வாண்டு நவம்பர் மாதம் அவர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பினார். காலில் சுடப்பட்ட …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 2008-ஆம் ஆண்டு தேவிகா ரோதாவானுக்கு ஒன்பது வயது. அவ்வாண்டு நவம்பர் மாதம் அவர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பினார். காலில் சுடப்பட்ட …
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை NITT – National Institute of Technology திருச்சிராப்பள்ளி ஓர் புதிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிகளுக்கான விண்ணப்பங்கள் …
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …
பட மூலாதாரம், RAVIKUMAR படக்குறிப்பு, கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. 7 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This …
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், ஏற்கனவே இரண்டு ‘சிப்காட்’ தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிலங்களைக் …
படக்குறிப்பு, மலம் கலக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தண்ணீர் தொட்டி (இடிப்பதற்கு முன்) கட்டுரை தகவல் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்துள்ளது திருவந்தவார் கிராம். இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் …
சென்னை: சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய ட்வீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு …
மத்திய அரசு வேலை எல்லாரும் விரும்பி எதிர்பார்க்கும் ஒரு வேலையாக உள்ளது. நம்ம தமிழ்நாட்டில் வேலை செய்ய அதுவும் மத்திய அரசு வேலை செய்திட யாருக்குத்தான் பிடிக்காது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் பாரத் …
படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 9 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர். …