தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக இருப்பவர் விஜயகாந்த். இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகலாவே வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், உடல்நிலையில் நல்ல …

“திமுக அரசு டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கிறது!” – அண்ணாமலை

இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் …

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..! வானியலை மையம் வெளியிட்ட தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் …

வைரத்தில் கருங்காலி மாலை கேட்ட ஐ.பெரியசாமி… தன்னுடைய

பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அடுத்த மாதம் சேலத்தில் நடைபெறவிருக்கும் தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், …

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வது சரியா?

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வது சரியா?

பட மூலாதாரம், Getty Images 20 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில், இத்தாலியின் வடக்கு நகரமான பாவியாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன்களை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மகன்களில் …

அமீர் vs ஞானவேல்ராஜா பிரச்சினை – மவுனம் கலைப்பார்களா சூர்யா, கார்த்தி?

இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சினைதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். அமீருக்கு ஆதரவாக சிலரும், ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக சிலரும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில …

தமிழக அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு

தமிழக அரசு விரவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்தினர் பணியிடம் குறித்த செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் மூலமாக மட்டுமே நிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. …

திருவண்ணாமலையில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்..! அவசர உதவி எண்களை அறிவித்த காவல்த்துறை!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளான்றும் ஏராளமான பக்தர்கள் நடந்தே கிரிவலம் சென்று சாமியை தரிசித்து வருவார்கள். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையின் …

சீதா ராம்: இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்த ஓவியர் வரலாற்றில் காணாமல் போனது ஏன்?

சீதா ராம்: இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்த ஓவியர் வரலாற்றில் காணாமல் போனது ஏன்?

பட மூலாதாரம், DAG COLLECTION படக்குறிப்பு, ஆச்சர்யப்படத்தக்க வகையில் சீதா ராம் வரைந்த வட இந்தியாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரா இமாம்பாரா கட்டடத்தின் நீர்ம ஓவியம். கட்டுரை தகவல் மேலே உள்ள …

கார்த்திகை தீபத்திருவிழா : மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு!

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீபத் திருவிழா உள்ளது. இந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மக்கள் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி கொண்டாடுவார்கள். அந்த வகையில், தமிழகத்தில் …