மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் …

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உண்மையா?

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உண்மையா?

பட மூலாதாரம், DINODIA PHOTOS/GETTY IMAGES கட்டுரை தகவல் “நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பன். ஆனால் நான் அவர்களின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்படுகிறேன். எனது கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிப்பதில் நான் எப்போதும் மிகச் சரியாக …

HT Temple Special : 21 தலைமுறை பாவங்களை தீர்க்க வேண்டுமா? நீங்கள் செல்லவேண்டிய கோயில் இதுதான்!

HT Temple Special : 21 தலைமுறை பாவங்களை தீர்க்க வேண்டுமா? நீங்கள் செல்லவேண்டிய கோயில் இதுதான்!

HT Temple Special : கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். 21 தலைமுறைகளின் பாவங்களை தீர்க்கும் கோயில். வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் நாகை மாவட்டம் பூம்புகாரில் உள்ள திருவெண்காடு ஸ்வேதாரன்யேஸ்வரர் …

“குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை”!… ஆந்திர ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்!

“குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை”!… ஆந்திர ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகபள்ளி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் …

உங்கள் ஆண்ட்ராய்டு போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படிக் கண்டறிவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படிக் கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று …

‘இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இது நடக்கும்’..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

‘இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இது நடக்கும்’..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியிருக்கிறார். அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றனர். …

$5.5M வரி ஏய்ப்பு செய்ததற்காக Oyster Protocol நிறுவனருக்கு 4 ஆண்டுகள் சிறை

$5.5M வரி ஏய்ப்பு செய்ததற்காக Oyster Protocol நிறுவனருக்கு 4 ஆண்டுகள் சிறை

இப்போது செயல்படாத கிரிப்டோகரன்சி திட்டத்தின் Oyster Protocol இன் நிறுவனர் 31 வயதான அமீர் புருனோ எல்மானிக்கு வரி ஏய்ப்புக்காக அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் அட்டர்னி அலுவலகம் கூறினார் …

A recent hike in milk price by Rs 6 per liter is due to the discontinuation of green packets which consumers wanted   பால் விலையை நுாதனமாக உயர்த்தியது ஆவின்;   நுகர்வோர் விரும்பிய பச்சை பாக்கெட் நிறுத்தம்

பால் விலையை நுாதனமாக உயர்த்தியது ஆவின்; நுகர்வோர் விரும்பிய பச்சை பாக்கெட் நிறுத்தம்

மதுரை, ; மதுரையில் முன்னறிவிப்பின்றி இன்று முதல் (நவ.,1) ஆவின் பசும்பால் (கவ் மில்க்-சி.எம்.) நுாதனமாக லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் அதிகம் விரும்பும் பச்சை பால் பாக்கெட் ‘ஸ்டாண்டர்டு மில்க்’ (எஸ்.எம்.,) …

அதகளமாகும் `அரசியல்' சதுரங்க ஆட்டம்; ராஜஸ்தானில்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் …