உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர் ஸ்பாட் ஈதர் (ETH) எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுக்கு (ETF) நவம்பர் 9 அன்று, ஸ்பாட் Bitcoin ETFக்கு தாக்கல் செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்தார். BlackRock இன் …
உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர் ஸ்பாட் ஈதர் (ETH) எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுக்கு (ETF) நவம்பர் 9 அன்று, ஸ்பாட் Bitcoin ETFக்கு தாக்கல் செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்தார். BlackRock இன் …
நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் …
தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே …
பட மூலாதாரம், Karthi/X 4 நிமிடங்களுக்கு முன்னர் தீபாவளியை முன்னிட்டு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்திருக்கும் `ஜப்பான்` திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இதில், ஜெய்லர் படத்தில் நடித்த தெலுகு …
vivo Y36 ஸ்மார்ட்போனில் 16MP முன் & 50+2MP பின்பக்க கேமரா, 16MP செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8GB ரேம், 128GB ROM, 44W …
கொழும்பு: உலகக் கோப்பையில் இலங்கையின் மோசமான தோல்விக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி …
Diwali is the Hindu festival of lights, and it is one of the most important holidays in India. Rangoli designs are a traditional part of …
சீன அரசு வெளியிட்டது அறிக்கை நவ. 10 அன்று, பூஞ்சையற்ற டோக்கன்கள் (NFTகள்) போன்ற டிஜிட்டல் சேகரிப்புகளை திருடுபவர்கள் திருட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். டிஜிட்டல் சேகரிப்புகளின் திருட்டு குற்றத்தின் கீழ் வரும் …
கடந்த காலங்களில், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கருதி, காப்பீட்டுத் தொகை முழுவதும் தமிழக அரசே செலுத்தியது. அதேபோல் இந்த முறையும், தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். …
மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …