உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதை எது? சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை உள்ள பனிமலை ரயில்வே பாதையே உலகின் மிக உயரமான ரயில்வே பாதை. 1,956 கி.மீ. தூரம் …
உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதை எது? சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை உள்ள பனிமலை ரயில்வே பாதையே உலகின் மிக உயரமான ரயில்வே பாதை. 1,956 கி.மீ. தூரம் …
சுற்றிலும் மலைகளால் சூழ்ந்து, பச்சை பசேலென் அமைதியான சூழலில் அமந்துள்ளது, ஆஸ்திரேலியாவின் மிண்டோவில் உள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம். இந்த முக்தி குப்தேஸ்வரரை தரையிலிருந்து 15 அடி கீழே இறங்கி சென்றால் தரிசிக்கலாம். …
க்ரிப்டோ ஸ்பேஸில் உள்ள பல பங்கேற்பாளர்கள் ஒரே ஒரு பிளாக்செயினுக்காக தொடர்ந்து வாதிடுகின்றனர், சிலர் எதிர்காலத்தில் பல பிளாக்செயின்கள் ஒன்றாக வேலை செய்யும் என்று நம்புகிறார்கள். 2017 இல் டொராண்டோவில் இருந்து இப்போது வரை, …
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில் …
கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான Bitget வணிகம் மற்றும் சந்தை தொடர்பான பரிசீலனைகளை மேற்கோள் காட்டி ஹாங்காங்கில் மெய்நிகர் சொத்து வர்த்தக தளம் (VATP) உரிமத்தைப் பெறுவதற்கான திட்டங்களை கைவிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக பிட்கெட் அறிவித்தார் நவம்பர் …
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் …
ஸ்பெயினின் முதன்மை நிதிக் கட்டுப்பாட்டாளரான நேஷனல் ஸ்டாக் மார்க்கெட் கமிஷன் (CNMV), எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் மோசடியான கிரிப்டோ சொத்துக்களுக்கான விளம்பரங்களை அழைத்தது மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க வேண்டிய நிறுவனங்களின் கடமையை …
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்து சாஸ்திரத்தில் சிவப்பு நிற …
பட மூலாதாரம், Taken from X 6 நிமிடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு இந்த படம் சமூக ஊடகங்களில் ஆச்சரியத்தக்க அளவில் பார்வைகள், கிளிக்குகள், கருத்துகளைப் பெற்று …
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவ.18-ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று …