அரசு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டிய அமைச்சர் எ.வ.வேலு..!! ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள …
