'மிக மோசமான நிலையில் இந்திய ஜனநாயகம்.. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார்' - மு.க.ஸ்டாலின்

'மிக மோசமான நிலையில் இந்திய ஜனநாயகம்.. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார்' – மு.க.ஸ்டாலின்

என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். TekTamil.com Disclaimer: This …

நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த …

சைபர் செக்யூரிட்டி நிபுணர் செனட் விசாரணையில் சென். வாரனின் கிரிப்டோ மசோதாவை ஆதரிக்கிறார்

சைபர் செக்யூரிட்டி நிபுணர் செனட் விசாரணையில் சென். வாரனின் கிரிப்டோ மசோதாவை ஆதரிக்கிறார்

செனட்டர் எலிசபெத் வாரன், அமெரிக்காவில் உள்ள மூத்த குடிமக்களைக் குறிவைத்து கிரிப்டோகரன்சி மோசடிகளின் அபாயங்களை வலியுறுத்தியுள்ளார், எதிர்கால மோசடிகளைத் தடுக்க டிஜிட்டல் சொத்துகள் குறித்த தனது சட்டத்தை ஆதரிக்கும் இணைய பாதுகாப்பு நிபுணரின் ஆதரவுடன். …

ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் புதிய படம்… அட்லீ வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்

ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் புதிய படம்… அட்லீ வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்

தமிழ் சினிமாவின் இளம் வெற்றி இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை …

`திமுக-வின் கல்வி அரசியலை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள்!'

திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாகவே இருக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் கொலை, …

Rain Update: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Rain Update: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

திருப்பத்தூர்: மாம்பழ ஆலைகளால் விளை நிலங்கள் அழிகிறதா? விவசாயிகள் கூறுவது என்ன?

திருப்பத்தூர்: மாம்பழ ஆலைகளால் விளை நிலங்கள் அழிகிறதா? விவசாயிகள் கூறுவது என்ன?

கட்டுரை தகவல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் 75-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் …

ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்: இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி நியமனம்

நியூயார்க்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓ-வாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியாவில் பயின்று கனடாவில் கல்வி பயின்ற …

எந்த நாட்டிலும் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கவில்லை!… சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு!

எந்த நாட்டிலும் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கவில்லை!… சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு!

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் அளித்த …

`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' –

விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …