தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. தற்போது மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …
