வி.கார்த்திகேயன் பாண்டியன்: ஒடிஷா அரசியலின் நட்சத்திரமாக மாறிய தமிழர் - இவர் யார்?

வி.கார்த்திகேயன் பாண்டியன்: ஒடிஷா அரசியலின் நட்சத்திரமாக மாறிய தமிழர் – இவர் யார்?

பட மூலாதாரம், BBC/Getty Images படக்குறிப்பு, ஒடிஷாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் அமைச்சருக்கு நிகரான பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். கட்டுரை தகவல் தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஒடிஷா கேடர் ஐ.ஏ.எஸ். …

ODI WC 2023 | சமரவிக்ரம, நிஷங்காவின் 100+ பார்ட்னர்ஷிப் – இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது இலங்கை

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 157 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய …

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தின் ப்ரொமோ வீடியோ நவ.7-ல் வெளியீடு

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வீடியோவை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை …

சாம் பேங்க்மேன்-ஃபிரைட்டின் சாட்சியம் அரசாங்கத்தின் கோரிக்கைகளை சவால் செய்ய, வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறுகிறார்

முன்னாள் FTX CEO Sam Bankman-Fried இன் வரவிருக்கும் சாட்சியம் நீதிபதி லூயிஸ் கப்லானுக்கு அவரது வழக்கறிஞர் மார்க் கோஹன் எழுதிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கடிதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது Bankman-Fried இன் நேரடித் தேர்வின் …

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …

பாலத்தீனம் சுதந்திர நாடாக மாறவே முடியாமல் இருப்பது ஏன்?

பாலத்தீனம் சுதந்திர நாடாக மாறவே முடியாமல் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது 1948ஆம் ஆண்டு. அரபு-இஸ்ரேல் போர் தொடங்கிய காலகட்டம். அன்று முதல் இன்று வரை பாலத்தீனத்தில் போர் முடிவுக்கு வரவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு …

குற்றத்திற்காக பயன்படுத்தப்படும் பிட்காயினை அதிகாரிகள் கைப்பற்றுவதற்கான மசோதாவை இங்கிலாந்து நிறைவேற்றியுள்ளது

யுனைடெட் கிங்டமில் உள்ள சட்டமியற்றுபவர்கள், பிட்காயின் (BTC) போன்ற கிரிப்டோகரன்ஸிகளை சட்டவிரோதமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து முடக்குவதற்கு அதிகாரிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளனர். படி இங்கிலாந்தின் பாராளுமன்றச் செயல்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ …

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் …

தொடர் வழக்குகள்… `வளைக்கும்' போலீஸ் – அமர் பிரசாத்

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. 8 நிமிடங்களுக்கு முன்னர் அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 …