அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி …
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி …
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை …
பட மூலாதாரம், ZIYA PAVAL / INSTAGRAM படக்குறிப்பு, சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. 12 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவை …
சங்கராபுரம்: மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவியர் அதிக பதங்கங்கள் வென்று சாதனை படைத்தனர். ஆந்திரா மாநிலம், தெனாலியில் 19வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தேசிய அளவில் கயிறு தாண்டும் …
அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய …
அமைதி மற்றும் குளிர்ச்சியின் அமிர்தம் பொழிவதாக நம்பப்படுகிறது. அக்டோபர் 28 சந்திரகிரகணம் மற்றும் லட்சுமி பூஜை. இத்தகைய சேர்த்தல்கள் பெரும்பாலும் காணப்படுவதில்லை. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …
Last Updated : 28 Oct, 2023 07:43 AM Published : 28 Oct 2023 07:43 AM Last Updated : 28 Oct 2023 07:43 AM மிஷ்கின் இயக்கத்தில் …
29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் …
வேலூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …