PM Kissan: விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

PM Kissan: விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது …

ODI WC 2023 | பட்டத்தை வெல்லும் நோக்கில் பாகிஸ்தான் அணி!

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, …

சினிமாவாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து

வடக்கு அட்லான்டிக் பெருங் கடலின் ஆழத்தில், டைட்டா னிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், கடந்த ஜூன் மாதம் சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். …

பணிப்பெண்ணுடனான ரகசிய உறவு..! நேர்க்காணலில் பகிர்ந்த நடிகர் அர்னால்ட்..!

பணிப்பெண்ணுடனான ரகசிய உறவு..! நேர்க்காணலில் பகிர்ந்த நடிகர் அர்னால்ட்..!

நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஜனவரி 2011 இல் ஆளுநரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு, 65 வயதான நடிகர் …

'புறக்கணித்த தலைவர்கள்… தாமதமாக வந்த அழகிரி' –

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி …

‘Google Maps’ செயலியை பயன்படுத்த வேண்டாம்!… எச்சரிக்கை விடுத்த போலீசார்!

‘Google Maps’ செயலியை பயன்படுத்த வேண்டாம்!… எச்சரிக்கை விடுத்த போலீசார்!

கேரளாவில், ‘Google Maps’ உதவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 மருத்துவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை …

“தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!” –

இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …

காலாண்டு தேர்வும் முடிஞ்சாச்சி! பள்ளிக்கூடமும் திறந்தாச்சி! ஆசிரியர்கள் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில…! அப்போ மாணவர்களின் நிலை?

Teachers Are On Hunger Strike காலாண்டு தேர்வும் முடிஞ்சாச்சி! பள்ளிக்கூடமும் திறந்தாச்சி! ஆசிரியர்கள் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில…! அப்போ மாணவர்களின் நிலை? 2 சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில், …

Weather Update: ஜாலிதான் குட்டீஸ்.. 'வெளுத்து வாங்கும் மழை' பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்க தெரியுமா?

Weather Update: ஜாலிதான் குட்டீஸ்.. 'வெளுத்து வாங்கும் மழை' பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்க தெரியுமா?

காலாண்டு விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை இன்று பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். TekTamil.com Disclaimer: This story is …

மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 12

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …