சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால், எந்த துறையில் நுழைவது எவ்வளவு முதலீடு செய்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் தடுமாறுகிறார்கள். நீங்களும் இவர்களில் ஒருவராக இருந்தால், …
சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால், எந்த துறையில் நுழைவது எவ்வளவு முதலீடு செய்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் தடுமாறுகிறார்கள். நீங்களும் இவர்களில் ஒருவராக இருந்தால், …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவு அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன. …
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. System Architect பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி …
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ரோஹித் சர்மா – இந்தியா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் …
மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இப்போது இந்தியிலும் கவனம் செலுத்திவருகிறார். பிரபல இந்தி ஹீரோ ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள …
உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு தனது தாயாருக்கு நூரி என்ற செல்லப்பிராணி ஒன்றை ராகுல் காந்தி பரிசாக வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் …
RITES Recruitment 2023: இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகளில் (Rail India Technical and Economic Services – RITES) காலியாக உள்ள General Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த …
விழுப்புரம்- நவராத்திரியையொட்டி, விழுப்புரம் அருகேவுள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் பல வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் துவங்கி …
ரசாயனம் கலக்காத குழந்தைகளுக்கான பொம்மைகள் உட்பட பல்வேறு மரப்பொருட்களை கள்ளக்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழிவினர் செய்து வருகின்றனர். பலா, நாவல், சபோட்டா என பல்வேறு உள்ளூர் மரங்களின் பட்டை, இலை, தண்டு, பூ ஆகியவற்றிலிருந்து …