தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு …
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு …
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …
பட மூலாதாரம், Getty Images 11 நிமிடங்களுக்கு முன்னர் அன்று 2019, ஜூலை 6ஆம் தேதி. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலிருந்து தென் ஆப்பிரிக்கா அணியினர் தாயகத்துக்கு சோகத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். உலகக் கோப்பைத் தொடரிலிருந்து …
ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் …
மேஷம்: வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள். தாய்வழி உறவுகளால் மனக் கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். …
பனிச்சரிவு சார்ந்த Web3 சமூக ஊடக செயலியான Stars Arena, அக்டோபர் 6 அன்று சுரண்டியதன் மூலம் ஏற்பட்ட $3 மில்லியன் ஓட்டையை மறைப்பதற்கான நிதியைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. முழு பாதுகாப்பு தணிக்கை முடிந்தவுடன் …
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை 09.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் …
சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான …
கர்நாடகா மாநிலத்தின் அத்திப்பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனேகல் தாலுகா அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் உள்ள …
ஒரு சமயம் செருப்புகள் தைக்கும் தொழிலாளி கனவில் வந்து, பகவான் அளவு கொடுத்து, பாதணி கேட்ட காரணம் கொண்டு, இங்கு பலர் இப்போதும் காணிக்கையின் ஒரு பகுதியை, பாதணிகளாக வழங்கும் வினோத சடங்கு கடைபிடிக்கப் …