இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …
இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …
அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் …
சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …
The Pharmaceuticals & Medical Devices Bureau Of India (PMBI) is opening its doors to aspiring individuals in the medical field. With opportunities for the positions …
ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (RBA) மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) பணத்தின் எதிர்காலமாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது, அங்கு அரசு வழங்கிய டிஜிட்டல் பணம் மத்திய வங்கி இருப்புக்களின் டோக்கனைஸ்டு வடிவத்தைக் குறிக்கும். …
திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். மனஅழுத்தம், பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டார். …
ஏற்கெனவே, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பணியிடங்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ப்ளுடூத் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு மோசடியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், “சுங்கத்துறை பணிக்கான …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை மாநில அரசாங்கம் பதிவு செய்யாததால், குறுவை பயிர் பாதிப்பு காரணமாக பல ஆயிரம் விவசாயிகள் கடனாளியாகிவிட்ட …
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் …
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …