`சிசுவின் இதயத்துடிப்பை நிறுத்துவதா… 26 வார கருவைக் கலைக்க

இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …

ODI WC 2023 | ‘‘இது பிசிசிஐ உலகக் கோப்பை போல் உள்ளது’’ – மிக்கி ஆர்தர் விமர்சனம்

அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் …

“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …

பணத்தின் எதிர்காலம் என CBDC பற்றிய யோசனைக்கு ஆஸ்திரேலியா திறந்திருக்கிறது - RBA

பணத்தின் எதிர்காலம் என CBDC பற்றிய யோசனைக்கு ஆஸ்திரேலியா திறந்திருக்கிறது – RBA

ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (RBA) மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) பணத்தின் எதிர்காலமாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது, அங்கு அரசு வழங்கிய டிஜிட்டல் பணம் மத்திய வங்கி இருப்புக்களின் டோக்கனைஸ்டு வடிவத்தைக் குறிக்கும். …

கர்ப்பிணி பெண்களே உஷார்..!! கருவில் இருக்கும் சிசுவின் உயிருக்கு ஆபத்து..!! டெங்குவால் இவ்வளவு பாதிப்பா..?

’இந்த காரியத்தை நீதிமன்றம் செய்ய வேண்டுமா’..? கொந்தளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!!

திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். மனஅழுத்தம், பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டார். …

சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் மோசடி; சிக்கிய வட

ஏற்கெனவே, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பணியிடங்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ப்ளுடூத் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு மோசடியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், “சுங்கத்துறை பணிக்கான …

குறுவை பயிர் காப்பீடு: மத்திய அரசு முன்வந்தும் தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?

குறுவை பயிர் காப்பீடு: மத்திய அரசு முன்வந்தும் தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை மாநில அரசாங்கம் பதிவு செய்யாததால், குறுவை பயிர் பாதிப்பு காரணமாக பல ஆயிரம் விவசாயிகள் கடனாளியாகிவிட்ட …

ODI WC 2023 | உலகக் கோப்பைக்கு உயிரூட்டிய ஆப்கன் – பழைய ஃபார்முக்கு திரும்புகிறதா இங்கிலாந்து?

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் …

நவராத்திரி விழா: பழநி கோயிலில் அக்.23-ல் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …