குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் …
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் …
பட மூலாதாரம், DMK/TWITTER கட்டுரை தகவல் ‘இந்தியா’ கூட்டணியின் அகில இந்தியத் தலைவர்களை அழைத்து மிகப் பெரிய அளவில் மகளிர் உரிமை மாநாடு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. இதன் பின்னணி என்ன? தேர்தல் …
சென்னை: பிரபல ஈரான் இயக்குநர் டாரியுஷ் மெர்ஜுயி (Dariush Mehrjui). ஈரானில் 1970-களில் புதிய அலை சினிமா இயக்கத்தைத் தொடங்கியவர். நவீன ஈரானிய சினிமா இவரிடம் இருந்துதான் தொடங்குகிறது என்கிறார்கள். பெரும்பாலும் இலக்கியம் மற்றும் …
ஒரு பென்சில்வேனியா ஹவுஸ் பிரதிநிதி, தொழிற்சங்கங்கள் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி, துறையின் ஆற்றல் நுகர்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக தங்கள் மசோதாவில் இருந்து இரண்டு வருட கிரிப்டோ சுரங்கத் தடையை குறைத்துள்ளார். அக்டோபர் 16 அன்று, …
கடைகள் வாடகை, சொத்துவரி, குடிநீர்வரி, பாதாளசாக்கடை வரி, குத்தகை உட்பட பல்வேறு இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 முதல் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. சொத்து வரி மட்டும் ரூ. 280 கோடி …
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் …
பட மூலாதாரம், Getty Images 23 நிமிடங்களுக்கு முன்னர் நடந்துவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நேற்று (அக்டோபர் 16) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி போட்டியில் தனது …
இப்போது செயல்படாத கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்டிஎக்ஸ் இன் முன்னாள் பொறியியல் இயக்குநரான நிஷாத் சிங், வழக்குரைஞர்களுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக “ஜெயில் காலம் வராது என்று நம்புகிறேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது. அக்டோபர் 16 …
பல்வேறு துறைகளில் தடம்! ரங்கநாதனின் தலைமையின் கீழ், கெவின்கேர் நிறுவனம் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், குளிர்பான விற்பனை, பால்பொருட்கள் விற்பனை, சலூன்கள், செல்லப்பிராணிகளுக்கான தயாரிப்புகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பன்முகப்படுத்தப்பட்டு …
தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்! தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல …