‘லியோ’ உடன் மோத தயாராகும் பாலையாவின் ‘பகவந்த் கேசரி’

ஹைதராபாத்: அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள படம் ‘பகவந்த் கேசரி’ இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். …

பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலை!

GRI Dindigul Recruitment 2023: காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (Gandhigram Rural Institute – GRI Dindigul) காலியாக உள்ள Guest/ Part Time Teacher பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த GRI Dindigul …

Seeman : நடிகர் சித்தார்த்துக்கும் தண்ணி பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் - சீமான் ஆவேசம்!

Seeman : நடிகர் சித்தார்த்துக்கும் தண்ணி பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் – சீமான் ஆவேசம்!

நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன் அவருக்கும் தண்ணி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் காவிரி தண்ணி கொடுங்க என்று கேட்கவும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is …

பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ – திமுக

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு …

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்: மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்: மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images 20 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 …

கஞ்சா செடிகளை வளைத்து, வளைந்து சாப்பிட்ட செம்மறி ஆடுகள்….! செய்த சேட்டையால், அதிர்ந்து போன உரிமையாளர்….!

நம்முடைய நாட்டில் செம்மறி ஆடுகளாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளாக இருந்தாலும் சரி, பசும் புல்லை மட்டும்தான் சாப்பிடும். ஆனால், இந்த ஆடுகள் பல வினோத செயல்களை ஈடுபட்டதால், ஆடு மேய்ப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து போனார். …

வாச்சாத்தி வன்கொடுமை தீர்ப்பு: ஒரு கிராமத்தின் 30 ஆண்டுகால நீதிப் போராட்டம் - அடுத்து என்ன?

வாச்சாத்தி வன்கொடுமை தீர்ப்பு: ஒரு கிராமத்தின் 30 ஆண்டுகால நீதிப் போராட்டம் – அடுத்து என்ன?

படக்குறிப்பு, வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, பிபிசி தமிழ் வாச்சாத்தி கிராமத்திற்குச் சென்றிருந்தது. 11 நிமிடங்களுக்கு முன்னர் போராடிப் போராடி கிராமத்துக்கான வசதிகளைப் பெற்றுள்ள …

“ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாதது வருத்தம்” – பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த்

சென்னை: ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. …

“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில்

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …