
உஷார்.. இந்த மாதிரி கட்டடங்களுக்கு 10 மடங்கு வரி வசூலிக்கப்படும்..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
வரைப்பட அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோரிடமிருந்து, மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரியை 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு …