முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …

எக்ஸிகியூட்டிவ் வெளியேற்றம் தொடர்வதால் தயாரிப்பின் பைனான்ஸ் தலைவர் விலகினார்

எக்ஸிகியூட்டிவ் வெளியேற்றம் தொடர்வதால் தயாரிப்பின் பைனான்ஸ் தலைவர் விலகினார்

Cryptocurrency பரிமாற்றம் Binance உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து இயங்குதளத்தின் ஆய்வுக்கு மத்தியில் அதன் முக்கிய நிர்வாகிகள் சிலவற்றை தொடர்ந்து இழக்கிறது. பைனான்ஸ் தயாரிப்பின் தலைவர் மயூர் காமத், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிப்டோ …

”விநாயகர் சிலைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்”..!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு..!!

”விநாயகர் சிலைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்”..!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் …

"சீமானோட அரசியல்ல எனக்கு சில கேள்விகள் இருக்கு!"

இது மக்களுடைய தீர்ப்பு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம், அது எந்த அரசாக இருந்தாலும் சரி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., என யாராக இருந்தாலும் சரி. இந்த சூழலில், நான் பா.ம.க-வையும் சேர்த்துக் கொண்டேன். …

பல்லடத்தில் மதுபோதையில் 4 பேர் வெட்டிக் கொலை; நடந்தது என்ன?

பல்லடத்தில் மதுபோதையில் 4 பேர் வெட்டிக் கொலை; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனது நிலத்தில் மது குடிக்கக்கூடாது என கண்டித்த அரிசிக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட நான்கு பேரை போதையில் இருந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை …

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய …

OKX கிரிப்டோ பரிமாற்றம் ஹாங்காங் VASP உரிம விண்ணப்பத்தின் இறுதி கட்டத்தில் நுழைகிறது

OKX கிரிப்டோ பரிமாற்றம் ஹாங்காங் VASP உரிம விண்ணப்பத்தின் இறுதி கட்டத்தில் நுழைகிறது

ஹாங்காங்கில் மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர் உரிமத்தை (VASP) பெறுவதற்கு முன் OKX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கிரிப்டோ பரிமாற்றம் மார்ச் 2024க்குள் VASP உரிமத்திற்கான இறுதி ஒப்புதலை எதிர்பார்க்கிறது. ஒரு …

குட் நியூஸ்…! இனி இவர்களுக்கு ஊதியம் ரூ.5,000-10,000 வரை உயர்வு -தமிழக அரசு ஆணை..

குட் நியூஸ்…! இனி இவர்களுக்கு ஊதியம் ரூ.5,000-10,000 வரை உயர்வு -தமிழக அரசு ஆணை..

அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாளி டேசனிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ …

சனாதனம்: “செப்.10-க்குள் சேகர்பாபு பதவி விலக வேண்டும்;

இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட …