
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …
Cryptocurrency பரிமாற்றம் Binance உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து இயங்குதளத்தின் ஆய்வுக்கு மத்தியில் அதன் முக்கிய நிர்வாகிகள் சிலவற்றை தொடர்ந்து இழக்கிறது. பைனான்ஸ் தயாரிப்பின் தலைவர் மயூர் காமத், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிப்டோ …
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் …
இது மக்களுடைய தீர்ப்பு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம், அது எந்த அரசாக இருந்தாலும் சரி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., என யாராக இருந்தாலும் சரி. இந்த சூழலில், நான் பா.ம.க-வையும் சேர்த்துக் கொண்டேன். …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனது நிலத்தில் மது குடிக்கக்கூடாது என கண்டித்த அரிசிக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட நான்கு பேரை போதையில் இருந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை …
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய …
ஹாங்காங்கில் மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர் உரிமத்தை (VASP) பெறுவதற்கு முன் OKX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கிரிப்டோ பரிமாற்றம் மார்ச் 2024க்குள் VASP உரிமத்திற்கான இறுதி ஒப்புதலை எதிர்பார்க்கிறது. ஒரு …
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாளி டேசனிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ …
இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …
நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட …